பாரதியார் பற்றி சிறப்புரை

பாரதியார் பற்றி சிறப்புரை

Campus Drive

பாரதியார் பற்றி சிறப்புரை

நம்முடைய எக்ஸல் பொறியியல் கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பாக 08.12.2023 அன்று பிற்பகல் 03.30 மணிக்கு மாணவர்களுக்கு பாரதியார் பற்றி சிறப்புரை, இந்நிகழ்வில் அறிவியல் மற்றும் மானுமவியல் துறை முனைவர் வெ.சு.அருள்முருகன் துறைத்தலைவர் அவர்கள் நிகழ்விற்கு வந்தவர்களையும், சிறப்பு விருந்தினரையும் வரவேற்று பேசினார். அதன் பின்னர் கல்லூரியின் முதல்வர் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். விருந்தினர் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியலின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜெ.கோபிகிருஷ்ணா அவார்கள் வையத் தலைமை  கொள்என்னும் தலைப்பில்  சிறப்புரை      வழங்கினார் மாணவர்கள் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இறுதியாக கல்லூரியின் முதலாமாண்டு மாணவி திரு கார்த்தியாயினி அவர்கள் நன்றி கூறினார்.